Login

Lost your password?
Don't have an account? Sign Up

🔴நேரலை 06-03-2024 உயர்நீதிமன்றத்தில் தமிழ்! – தொடர் உண்ணாநிலை போராட்டம் | சென்னை எழும்பூர் | Seeman

Contact us to Add Your Business

#seemanfieryspeech2024 #tamilnadupolitics

தமிழை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக்கக்கோரி ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – மக்கள் இயக்கம்’ மற்றும் ‘உயர்நீதிமன்றத்தில் தமிழ் – வழக்குரைஞர் செயற்பாட்டுக்குழு’ சார்பாக சென்னை, எழும்பூர் இராசரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் காலவரையற்ற உண்ணாநோன்பிருக்கும் உறவுகளின் அறப்போராட்டம் வெல்ல துணைநிற்கும் விதமாக
நாளை 06-03-2024 காலை 10:30 மணியளவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி சிறப்புரையாற்றவிருக்கிறார்.

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!

#seemanlatestspeech2024

#seemanfullspeech #seemantodaynews #seemanfieryspeech2024 #seemantodayspeech #seemanmassspeech #seemanlive #seemanmeeting_madurai #SeemanMaduraiSpeech #Reservation #tnpolitics #tnewslive #pazhanganatham #seemangeneralmeeting2024


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2024 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2024 #SeemanMassSpeech #SeemanFierySpeech2024 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2024 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2024 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

Click Here to Add Your Business

20 comments

  1. @user-zp4uh4nd5b

    தாய்மொழிகள் தான், இனத்தின் நிலத்தின் பயன்பாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்பது உலக நியதி…..

    ஒன்றிய அரசு அறிந்து கொள்ள வேண்டும்…

  2. @arasankumar7083

    தேர்தல் ஆணையமே, நீதிமன்றமே, பாதுகாப்பு துறையே நேர்மையின் உண்மையின் சத்தியத்தின் பக்கமே நிற்க வேண்டும். சனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். தமிழ் வாழ்க.! போராட்டக்காரர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். அவர்களின் நியாயமான குரலுக்கு இந்திய ஒன்றிய அரசும், திமுக மற்றும் நீதிமன்றமும் செவிசாய்த்தாக வேண்டும். தமிழை மீட்போம் தமிழர்களே

  3. @mayamayan2023

    இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அண்ணன் சீமான் அவர்களுக்கு

    உறுதுணையாக நிற்கும் எம் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துகள்

  4. @mayamayan2023

    தமிழன் என்று சொல்லடா நாம் தமிழராய் ஒன்று பட்டு தலை நிமிர்ந்து நில்லடா

  5. @elikuncharalingam2788

    வாழ்க தமிழ் தேசியம் ….நம் பிள்ளைகளுக்காக….
    நம் மாணவர்கள் மாணவிகள் நல்வாழ்க்கைக்காக,
    தமிழர்கள் நல்வாழ்க்கைக்காக,எதிர்காலம் சிறக்க நல்லாட்ச்சியை அமைப்போம்வாழ்க சீமான் .

  6. @nadavindu9075

    நாம் தமிழர் என்பதை இன்னும் நினைவில் வைத்திருக்கும் பெருமக்கள்…நாம் தமிழர் ஜெர்மனி

  7. @mahalingampoorasamy4621

    என் மாநிலத்தில் என் மொழியை பேசவே முடியாது என்றால், பேச முடியாத நிலையை உருவாக்குபவனை இந்த மண்ணில் இருந்து விரட்ட வேண்டும். நாம் தமிழர்.

  8. @pandiyangspandiyan4814

    உலகை, ஆளும் பொதுவுடமை தமிழில் உள்ளது, வழக்காடு மன்றத்திலும் தமிழ் நீதி, நிலை, பெறட்டும், போராட்டம் வெற்றி, பெற, வாழ்த்துக்கள்,

  9. @Theglobalpeace

    ஆரியமும் திராவிடமும் தமிழ் புத்திமான்கள் இரண்டயல் பரவாயில்லை என்றே விரும்புவார்கள்.
    தமிழ் தலைமைகள் வழக்குரைஞர்கள் போராட்த்தை முதன்மைப்படுத்தி மக்கள் போராட்ட்ங்கள் உடனடியாக தொடங்க வேண்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*