Login

Lost your password?
Don't have an account? Sign Up

? திருநெல்வேலி – சீமான் எழுச்சியுரை | தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு Seeman Today Speech Tirunelveli

தற்போது.

திருநெல்வேலியில் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி நடத்தும்
தமிழக மக்கள் தன்னாட்சி மாநாடு கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்றுவரும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.

Seeman Today Live Speech Tirunelveli
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

#SeemanTodayLiveSpeechTirunelveli #Thirunelveli #Palayankottai #LSMahal #SeemanSpeechTirunelveliToday #SeemanTodaySpeechThirunelveli #ThannatchiMaanadu #NellaiMeeting #SeemanSpeechNellaiLIVE
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!

கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!


நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

கட்சி வளர்ச்சி நிதி வழங்க:

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்

#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates

21 comments

  1. SaveTN

    நத்தம் சிவசங்கரன் அவர்கள் தாக்க பட்டுள்ளார் உடனே நாதக அவருக்கு உறுதுணையாக இருந்து பெரிய போராட்டம் மற்றும் தாக்குதல் செய்தவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க போராட வேண்டும்.

  2. Shanmugaraja Balakrishnan

    எங்கள் இராவணன் வழி தமிழ் அரசன் மேதகு வே பிரபாகரன் புகழ் வாழ்க வாழ்க

  3. eli kuncharalingam

    இலக்கு ஒன்றே…. .அடிமைத்தனத்திலிருந்து தமிழர் இனத்தின் விடுதலை ???????????????;
    நம்முடைய அதிகாரம் நமக்கானதாக மாற வேண்டும்; ????
    வெல்வோம் நாம் தமிழர்; ????????????

  4. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்…
    நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்!
    ????????

  5. எல்லாப் புகழும் இறைவனுக்கே

    உண்மையை ஏற்று சத்தியத்தின் பாதையில் வாழுங்கள் அது போதும்! அவர்கள் வியாபாரத்திற்காக பெயர்வைத்துள்ள நோய்களில் சிக்கிவிடாதீர்கள்! எதற்கும் தீர்வு இல்லை?

  6. பொதுமறை

    அண்ணனின் மெய்சிலிர்க்க வைக்கும் மேடைப் பேச்சுகளில் இதுவும் ஒன்று ..

  7. Suguna Suguna

    திருநெல்வேலி.என்றால்.அல்வா.என்பார்கள்
    திருநெல்வேலியில்
    நாம்.தமிழர்.கட்சியின்
    வெற்றி.தித்திப்பாகவே.இருக்கட்டும்
    நாம்.தமிழர்

  8. Aswin 287

    அண்ணா. நீங்க பேசுவார்தை. எனக்கு. ஒரு தைரியம். வருகிறது. நாம் எல்லோரும் ஒன்றுசேர்ந்து தமிழ்நாடு. நாம். தான். அளனும் நாம் தமிழர் வென்று வரனும். புரச்சி வெல்லும்நாம் தமிழ்.. நாம் தமிழர். நாம் தமிழர். புரச்சி வெல்லும்????????

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*