அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்
கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து முடிக்க உதவுகிறது. அருவினை என்ப உளவோ கருவியான்Read More
கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து முடிக்க உதவுகிறது. அருவினை என்ப உளவோ கருவியான்Read More
வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடியே உள்ளனர். வானம் பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர்நோக்குகிறார்கள். வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கிRead More
வானம் மழை பெய்யாது பொய்த்துப் போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி. (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:13)Read More
Raj News Live, Raj News Live Streaming, Raj News Live Tamil, Raj News Live Today, Raj News Live Today Tamil, RajRead More