?நேரலை 27-08-2024 கீழவாசல் | வணங்குகின்ற சாமியா? வாழுகின்ற பூமியா? சீமான் தலைமையில் பொதுக்கூட்டம்
சாதிவாரிக் கணக்கெடுப்பும், சமூக நீதியும்! எல்லோருக்கும் எல்லாமும் சரியாக, சமமாகக் கிடைப்பதை உறுதிசெய்து, உண்மையான சமூகநீதியைக் காக்க நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம்! எழுச்சியுரை: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்Read More