Login

Lost your password?
Don't have an account? Sign Up

மொழியாகி… மொழிப்பற்றில் கரைந்த மூச்சுக்காற்றின் வரலாறு! | ஆவணப்படம் | ச.முரளிமனோகர் | மொழிப்

மொழியாகி… மொழிப்பற்றில் கரைந்த மூச்சுக்காற்றின் வரலாறு! எழுத்து, இயக்கம் ச.முரளி மனோகர் இசை ச.பிரபாகரன் தயாரிப்பு ஒருங்கிணைப்பு சே.பாக்கியராசன் சுப.தனசேகரன் படத்தொகுப்பு சு.யுவராஜ் வேலன் பின்னணிக் குரல் தமிழவேள் கருத்தாக்க உதவிRead More

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்காவலன் காவான் எனின்

அரசன் முறைதவறி நடந்து கொண்டால் ஆ பயன் குன்றும். ஆ என்பது பசு. பசு இனத்தால் மனிதர்களுக்குக் கிட்டும் பயன்கள் கிட்டாது போகும். ஏர் உழுதல், வண்டி இழுத்தல், நீர் இறைத்தல்,Read More

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்

கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து முடிக்க உதவுகிறது. அருவினை என்ப உளவோ கருவியான்Read More

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து

வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடியே உள்ளனர். வானம் பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர்நோக்குகிறார்கள். வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கிRead More

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது

வானம் மழை பெய்யாது பொய்த்துப் போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி. (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:13)Read More