Login

Lost your password?
Don't have an account? Sign Up

18-01-2023 சீமான் எழுச்சியுரை | டேன்டீ தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக்கண்டித்துப்பொதுக்கூ

டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி – கூடலூர்

அருவினை என்ப உளவோ கருவியான் காலம் அறிந்து செயின்

கருவியும், காலமும் அறிந்து செயல்பட்டால் செய்ய முடியாது என்று ஒன்று இருக்க முடியாது. கருவி குறுகிய காலத்தில் குறைந்த உழைப்பில் பருவத்தைச் செய்து முடிக்க உதவுகிறது. அருவினை என்ப உளவோ கருவியான்

இளைதாக முள்மரம் கொல்க களையுநர் கைகொல்லும் காழ்த்த இடத்து

வாழ்வதற்கு ஆதாரமான தண்ணீரைத் தருவதால் மக்கள் வானத்தை நோக்கியபடியே உள்ளனர். வானம் பெய்தாலும் மன்னவன் நேர்மையாக ஆட்சி செய்ய வேண்டுமென்று அந்தந்த குடிமக்கள் எதிர்நோக்குகிறார்கள். வான்நோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோல்நோக்கி

18-01-2023 டேன்டீ தேயிலைதோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பதைக் கண்டித்து கண்டனப் பொதுக்கூட்டம்

அறிவிப்பு: டேன்டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதைக் கைவிடக் கோரியும், வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன்டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சி –

விசும்பின் துளிவீழின் அல்லால் மற்றாங்கே பசும்புல் தலைகாண்பது அரிது

வானம் மழை பெய்யாது பொய்த்துப் போகுமானால் கடல் நீர் சூழ்ந்த இவ்வுலகத்தில் மக்கள் பசிப்பிணியால் வாடுவார்கள். விண்ணின்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உண்ணின்று உடற்றும் பசி. (அதிகாரம்:வான் சிறப்பு குறள் எண்:13)

16-01-2023 சீமான் செய்தியாளர் சந்திப்பு | தமிழ் நாடு | திராவிடம் | ஆளுநர் 2026தேர்தல் விஜய் கூட்டணி

அறிவிப்பு: தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை அண்ணாநகர்) அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி,

வாள் இல்லா சண்டை! – பொகுடன் என்கிற ஜென் துறவியும் சாமுராயும்

பொகுடன் என்கிற ஜென் துறவி இருந்தார். ஒருமுறை அவர் இன்னொரு சாமுராயுடன் இருவர் மட்டுமே செல்லும் படகில் பயணம் செய்துகொண்டிருந்தபோது, அந்த சாமுராய் கேட்டார், நீங்கள் எந்த ஜென் பள்ளியைச் சார்ந்தவர்.

இலையும் கல்லும்! – பகுதி 2 | நாளும் பல நற்செய்திகள் | இறையன்பு

இலையும், கல்லும்! ஓர் இலையும், ஒரு கல்லும் நதிக்கரையில் கிடந்தன. இலையைப் பார்த்து கல் சொன்னது, எனக்கு ஒரு ஆசை. நான் இந்த நதி கடலில் விழுகிற இடம்வரை, அதில் நீந்தி

16-01-2023 சீமான் எழுச்சியுரை – தமிழ் நாள் பெருவிழா – சென்னை அண்ணாநகர் | தமிழ் மீட்சிப் பாசறை FullHD

தமிழ் நாள் பெருவிழா (சன. 16, சென்னை அண்ணாநகர்) அன்னைத் தமிழ்மொழி காக்க, தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராகப் போராடி, கொடுஞ்சிறையில் வாடி, உயிர்நீத்து, மொழிப்போருக்கு உணர்வுச்சூடேற்றிய முதல் ஈகி, ஐயா