Login

Lost your password?
Don't have an account? Sign Up

?நேரலை 27-10-2022 திருநெல்வேலியில் சீமான் | நாங்குநேரி – மன்னார்புரத்தில் புலிக்கொடி ஏற்றும் நிக

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மன்னார்புரத்தில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன்

?நேரலை 27-10-2022 திருநெல்வேலியில் சீமான் | நாங்குநேரி – காமராசர் சிலைக்கு மலர்வணக்கம் | பரப்பாடி

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பாடியில் பெருந்தலைவர் ஜயா காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்துதல். நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற

?நேரலை 27-10-2022 திருநெல்வேலியில் சீமான் | நாங்குநேரி – காமராசர் சிலைக்கு மலர்வணக்கம் | கொடியேற்ற

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பரப்பாடியில் பெருந்தலைவர் ஜயா காமராசர் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மலர்வணக்கம் செலுத்துதல். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி, நாங்குநேரி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட மன்னார்புரத்தில் புலிக்கொடி ஏற்றும்

திருப்பதியில் தமிழக சட்டக் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் – வழக்கறிஞர் பாசறை ஆர்ப்பாட்

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி

பிறப்பும் இறப்பும் என்ற கணக்குப்படி மனிதர்களும், உலகத்தில் பிறந்த மற்ற உயிரினங்களும் உயிர

ஈ, எறும்பு, யானை முதலாக நோயற்று, தத்தம் உணவைத் தாமே தேடி, மருந்தையும் தாமே நாடி, உல்லாசமாக உலவுவதைப்போல மனிதனாகப் பிறந்த புனித ஜென்மங்கள் அனைத்தும் உலவ முடியுமா? மனிதர்களைப் பற்றிய

இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? | நாளும் பல நற்செய்திகள்! – 25-10-2022

பிற உயிரினங்களைக் கொன்று குவித்து, பிற தாவரங்களை அழித்துத் தன்னைக் காத்துக்கொள்ளுவான். இவனுக்குப் பெயர் மனிதன்? இப்பிறவிக்குப் பெயர் மனிதனா? பிற மனங்களைச் சார்ந்து தன்னை, தன் கொள்கையை உயர்த்திக்கொள்கிறான். சிங்கமோ,

அன்பு, கருணை, காருண்யம் எல்லாப் பிறவிகளிடமும் இந்த அன்பின் நாடித்துடிப்பு இருக்கிறது |

சுகமாக வாழவேண்டும், இயற்கையின் துயரத்திற்கு ஆளாகாமல் வாழவேண்டுமென சக வாழ்விடங்களைத் தேடி பறவை இனங்கள் பறந்து போகவில்லையா? நமது புனிதமான அறிவுப்பாதையைவிட விலங்கினங்களின் அறிவும், ஆற்றலும் போற்றுதலுக்குரியவை. உலகம் தோன்றிய நாள்

? சீமான் சிறப்புரை | பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி | தமிழ்த்துறை கலையகம் விழா #exclusive

கல்லூரி கலைவிழாவில் சீமான் சிறப்புரை கலை நிகழ்ச்சிகளுடன் கொண்டாடிய மாணவர்கள் 18-10-2022 செவ்வாய்க்கிழமை அன்று சென்னை அடையாறு, காந்தி நகரில், அமைந்துள்ள பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை நடத்திய

மிருகங்கள் அறிந்த அறிவை மனிதன் அறிந்தானா? | நாளும் பல நற்செய்திகள்

அற்பமான சிலந்தியும், சிறுத்தையும் தருகிற இன்பங்களை, செய்கின்ற விந்தைகளை மனிதன் செய்துவிடவில்லை. மாடும்கூட நாயின் குரலிலிருந்து, நாய்க்கு கோவம் என குணமறிந்துவிடுகிறது. மிருகங்களை அப்பாவியாக மனிதன் எண்ணுகிறான். தன் பிறவியை மேம்பாடாக

மனித வளம் என்பது மிகப்பெரிய சொத்தாகவும் இருக்க முடியும், மிகப்பெரும் கடன் சுமையாகவும் ஆக மு

நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்! கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்! — நாம் தமிழர் கட்சி