Login

Lost your password?
Don't have an account? Sign Up

04-05-2019 அனுப்பானடி(திருப்பரங்குன்றம்) | சீமான் பரப்புரை #SeemanSpeech #Thiruparangundram

Contact us to Add Your Business

04-05-2019 மாலை 05 மணியளவில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் இரா.ரேவதி அவர்களை ஆதரித்து அனுப்பானடி, தீயணைப்பு நிலையம் அருகில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில் திருப்பரங்குன்றம்,
16 கால் மண்டபம் அருகிலும் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பரப்புரை மேற்கொண்டார்

——-
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!

Please Subscribe & Share Official Videos on Social Medias:

துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!

கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084

வலைதளம் :

காணொளிகள்:

முகநூல் (Facebook) :

சுட்டுரை (Twitter) :

நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள் | வீரத்தமிழர் முன்னணி

Naam Thamizhar Katchi Official Videos | Naam Tamilar Katchi Seeman Latest Speech 2019 | Naam Tamilar Seeman Full Speech HD | Naam Tamilar Party Latest News | Seeman Latest Speech 2019 | Seeman Funny Speech 2019 | Seeman Angry Speech 2019 | Seeman VeeraTamilar Munnani Speech 2019 | Seeman General Meeting 2019

Click Here to Add Your Business

https://www.sivagangaidistrict.com

27 comments

  1. Vinothkumar Vijayakumar

    அவர் சைமனாக இருக்கட்டும், செபஸ்டியனாக இருக்கட்டும், வேறு எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், எங்களுக்கு அவர் கொள்கைகள் பிடித்துள்ளது. எங்கள் ஆதரவு சீமானுக்கே.

  2. Namasivaya

    வேறு வழியே இல்லை நமக்கு, நாம் தமிழர் மட்டுமே நமக்கு தீர்வு… நாம் தமிழர்.

  3. Ravi Kris

    அன்பான திருப்பரங்குன்றம் மக்களே சிந்தியுங்கள் உங்கள் வாக்கை அன்பான சகோதரிக்கு விவசாயி சின்னத்துக்கு வாக்களித்து நாளைய தலைமுறைக்கு நல்வாழ்வுக்கு வழி செய்யுங்கள்

  4. valari வளரி

    சிறப்பான உரை அண்ணா நாம் தமிழர்

    வெல்லப்போறான் விவசாயி 💪💪💪💪💪💪💪😍👌

  5. R R

    திராவிடன்,தமிழனுக்குஉண்மைபுரியாத மாதிரி நடித்துநாடகமாடி உண்மை தன்பக்கம்
    இருப்பதாக நம்பவைத்து எல்லா தமிழ்இனத்தின் உயிரை எடுத்திடுவான்…….

    1. Gunaseelan sengodan

      uyirai yedukka mattan payangara mana sooniyathai uruvakki viduvaan aanal kaattik kolla maattan avargal vaithi rukkum athanai kadai galaium vittu vittu selvaana avanunga ierukkum iedam yellam miga miga vasathi

  6. ARPUTHA AAROKKIYA

    தாய்த்தமிழ் மக்கள்
    நீங்கள் எல்லாருடை
    பேச்சையும் கேக்க
    வேண்டும் வாழ்க்கையும் இது
    வரை செய்த எல்லா
    செயல்பாடுகளையும் பார்க வேண்டும்
    நாம் தமிழர் நாமே
    தமிழர் விவசாயின்
    சின்னத்திற்கே….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

*
*