?சீமான் எழுச்சியுரை | 28-01-2024 புரட்சித் தீ! முத்துக்குமார் மாபெரும் பொதுக்கூட்டம் – கோவில்பட்டி
நாம் தமிழர் காணொலிகள் மற்றும் புகைப்படங்கள் மற்றும் செய்திகளை உடனுக்குடன் பெற
நாம் தமிழர் கட்சி வலையொலியுடன் இன்றே இணைந்திடுவோம்!
கட்சியின் வளர்ச்சிக்கு துணை நிற்போம்!
—
நாம் தமிழர் கட்சி – இது மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி!
கட்சி வளர்ச்சி நிதி வழங்க:
Please Subscribe & Share Official Videos on Social Medias:
துளித்துளியாய் இணைவோம்! பெருங்கடலாகும் கனவோடு!
கட்சியில் இணைய : +91-90925 29250 / +044-4380 4084
வலைதளம் :
காணொளிகள்:
முகநூல் (Facebook) :
சுட்டுரை (Twitter) :
நாம் தமிழர் கட்சி – அதிகாரப்பூர்வ காணொளிகள் | செந்தமிழன் சீமான் காணொளிகள்
#NaamThamizharKatchi #NaamTamilarKatchi #SeemanLatestSpeech2022 #NaamTamilarSeeman #SeemanFullSpeech #NaamTamilarParty #SeemanSpeech2022 #SeemanMassSpeech #SeemanFierySpeech2022 #SenthamizhSeeman #VeeraTamilarMunnani #SeemanGeneralMeeting2022 #Seemanism #TamilNationalism #ThamizhDesiyam #TamilnaduPolitics #SeemanLatestPressmeet2022 #SeemanExclusiveInterviews #SeemanFastNews #SeemanViralVideo #SeemanSpeechShorts #TamilNews #TnPolitics #TamilLiveNews #NTKLiveNews #NewsTN #TamilNewsUpdates
அண்ணா???
நாம் தமிழர் நிச்சயம் வெல்லும் தமிழ் வாழ்க
நாம் தமிழர் ?
விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி
விழுப்புரம் மாவட்டம்
நாம் தமிழர் கட்சி நத்தம் சட்ட மன்ற தொகுதி ???
நாம் தமிழர் கட்சி சீமான் ??
அண்ணா உங்கள் உயர்ந்த எண்ணத்திற்கு பஞ்சமில்லை
புரட்சி அரசியலை முன்னெடுக்கும் என் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்களோடு களத்தில் நானும் என் அண்ணனோடு
சூப்பர் அண்ணா வெற்றி பெற வாழ்த்துக்கள்
எத்தனை தடவை பார்த்தாலும் ரசிக்க வைக்கிறது
❤❤❤❤❤❤❤கட்டாயமாக வேல்வோம்
?????
சிறப்பு?
ஆரியம் திராவிடம் இரண்டுமே தமிழர் நலனுக்கு எதிரானது ????
Fantastic speech sir
இந்த இயற்கைக்கு மக்கள் ரொம்ப முக்கியம் அப்பேற்பட்ட இந்த இயற்கை மக்களை காப்பாற்ற வேண்டும் என்று உங்களை உருவாக்கி களத்தில் நிற்க வைத்திருக்கிறது ஏனென்றால் இயற்கையினால் பேச முடியாது உங்களை பேச வைத்துக் கொண்டிருக்கிறது கண்டிப்பாக வெற்றி பெறுவோம் வெற்றி
இந்திய அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு அரசியல் கட்சி இனிமேல் உருவாக்க முடியாது தவிர்க்காதீர்கள் நாம் தமிழர் கட்சி ஒன்றே தீர்வு தமிழர்களே? மறவாதீர்கள்!!!
நாம் தமிழர்
அன்புள்ள சீமான் அண்ணா வணக்கம்.. வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை சத்தியம்.
உண்மையில்இந்த ஆடியோ எடுத்த உடனே தோற்றாலும் வரலாறு எப்படி சொல்லும் என்று இலக்கியம் படைக்கும் அல்லவா அதுதானே நம் இயல்பு அதுதானே நாம் இலக்கு .என் கருடா பார்த்தேன் எப்படி இருந்ததுஉண்மையில் சத்தியத்துக்கு ரொம்ப போராடணும் அந்த போராட்டம் தான் உண்மையில் கடைசி வரை என் மூச்சு இருக்கிற வரை போராடி தான் ஆகணும் எது வந்தாலும் பரவாயில்லை என்றுஉண்மையிலேயேஇந்த மூடநம்பிக்கை உள்ள இந்த பொய்யான மனிதர்களை நினைத்து வேதனை பட வேண்டிஇந்த மூடநம்பிக்கை உள்ள இந்த பொய்யான மனிதர்களை நினைத்து வேதனைப்பட வேண்டியிருக்கிறது எவ்வளவுதான் நம் உயிரையே கொடுத்து உண்மைய சொன்னாலும் ஏற்றுக்கொள்ளாத இந்த மூட ஜென்மங்களை நினைத்து நினைத்து வருத்தப்பட வேண்டி இருக்கிறது வேதனை படவிருக்கிறது இவர்களால் இந்த நாடும் சமுதாயம் சீரழிய போகிறது என்றுஉண்மையிலே அப்படிதான் சாயந்திரம் சில நிகழ்வுகள் எனக்கும் என் அம்மாவுக்கும் ஏற்பட்டது சத்தியம் அந்த சத்தியத்திற்கு என்னைக்கும்அவமானமாக தான் இருக்கும் அந்த அவமானத்தை எல்லாம் தாண்டி வெளியில் வந்து இறைவன் கொடுக்கின்ற வரம் அல்லவா அதுதானே என் வாழ்க்கை அதுதான் உண்மை அதை அவர்களுக்கெல்லாம் புரிய வைக்கக முடியாது.
பச்சோந்தி எப்படியோ இடத்திற்கு தகுந்த மாதிரி அதன் நிறத்தை நிறத்தைமாற்றி மக்களுடைய மக்களாக பொய்யான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க அதே ஜென்மங்கள் தான் இந்த மட ஜென்மங்கள் இந்த ஜென்மங்களை பேசுவதற்கேநினைக்கும் பொழுது ஒவ்வொரு நிகழ்வும் நினைக்கும் போது எனக்கு கிடைக்கின்ற செய்திகளை கேட்கும் பொழுது உண்மையிலேயே வருந்த வேண்டி இருக்கிறது வெட்கப்பட வேண்டி இருக்கிறது இதுதான் உண்மை.
ஒரு இரண்டு வார்த்தை என் காதில் உங்கள் வார்த்தை கேட்டது ,தோற்றாலும் ஜெயிச்சாலும் இனம் இலக்கியம் படைக்கும் வரலாறு தனித்தாக நின்று நாம் வெற்றி பெறுவோம் இல்லையென்றால் நம் வரலாறு படைப்போம் என்று சொன்னீர்கள் அல்லவா அதே வார்த்தையை தான் என் அம்மாவிடம் எப்பவும் நான் அந்த தேசமே பிரபாகரன்பாட்டு போடும்பொழுது நான் சொல்லுவேன் அவருடைய வரலாறு இன்று என்று நாளும் நிலைத்து இருக்கும் ஆனால் அவர்கள் துரோகிகள் என்று பேசப்படுவார்கள் என்று அந்த பதிவை கொடுத்தேன். அதேதான் இங்கு நீங்களும் சொன்னீர்கள்நினைக்கும் பொழுது ஒவ்வொரு நிகழ்வும் நினைக்கும் போது எனக்கு கிடைக்கின்ற செய்திகளை கேட்கும் பொழுது உண்மையிலேயே வருந்த வேண்டி இருக்கிறது வெட்கப்பட வேண்டி இருக்கிறது இதுதான் உண்மை .
என் உயிர் மூச்சு என்றமாதிரி என் சாய் எப்படி ஒரு பாடல் எனக்கு பிடிக்குமோ அதே மாதிரி தேசமே பிரபாகரன் என்ற பாட்டை தினமும் இரண்டு தடவையாவது டிவியில் சவுண்டாக வைத்து கேட்டு என் மனம் ஆறுதல் ஆனந்தம் அடைவேன் உண்மை அதை போடும்பொழுது இந்த சின்ன குட்டி சாய்குழந்தை ஒன்னேகால் வயது இருக்கிறான் அல்லவா எங்கிருந்தாலும் ஓடி வந்து அந்த பாட்டை நின்னு அமைதியாக பார்த்து என்னுடன் ,நான் அந்த பாட்டை படிக்கும் பொழுது அவனும் அவன் அவனுக்கு என்ன,தெரிகிறதோ ஒரு சவுண்டு வரும் கொடுப்பான் இது உண்மை அவனுக்கும் அந்த பாட்டு பிடித்து விட்டதுஅதற்கு முன்னாடி விஜய் பாட்டு இந்த காவலா பாட்டு போட்டுக்கிட்டு இருந்தது அதுக்கு தான் ஒரு நாள் பிரச்சனை வந்து இங்கு என் முன்னுக்கு இந்தபாட்டு டிவியில் போடக்கூடாது என்று சொன்னதனால் அதற்கு அப்புறம் அவர்கள் போடுவதில்லை வேணுமென்றால் அவர்கள் ரூமில் உள்ள டிவியின் போட்டு கொள்வார்கள் அதனால் இந்த பாட்டு போட்டாலே போதும் அவன் என்னுடன் வந்து அமர்ந்து போடணும் என்று திரும்பத் திரும்ப சொல்லுவான் இது உண்மை இது சத்தியம் .ஏன்னா தினமும் அந்த இரண்டு பாடலையும் கேட்காமல் என்னால் இருக்கவே முடியாதுஎனக்கு கிடைக்கக்கூடிய ஆடியோ கூட நான் கேட்க டைம் இல்லை என்றாலும் ஒவ்வொரு நாளும் அந்தப் பாட்டை நான் கேட்டால்தான் எனக்குுஎன்னன்னு சொல்ல முடியாது என் உயிரே அப்படி ஒரு வார்த்தை அதில் இருக்கிறது அதுதான் உண்மை.என் பதிவு என் தொடர் ,30.1.2024 . செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி20 நிமிடம் இத்துடன் முடிக்கிறேன். இந்த கமெண்ட் கண்டிப்பாக எல்லாருக்கும் என் சீமான்அண்ணாவுக்கு தெரியப்படுத்தி விடவும்.
15.20 to 15.28 ??
????